சிந்துநதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் தனது வரம்புக்கு உட்பட்ட நிலை பற்றி உலக வங்கி தெளிவுபடுத்தியுள்ளது
சிந்துநதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் தனது வரம்புக்கு உட்பட்ட நிலை பற்றி உலக வங்கி தெளிவுபடுத்தியுள்ளது சென்னை : மே, 09 பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் தருணத்தில் இந்தியாவின் நீண்ட கால அமைதிக்கான உறுதிபாட்டை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மீண்டும் உறுதிசெய்துள்ளார். இருப்ப…
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை – துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது.
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை – துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது. சென்னை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள அமைச்சகத்தின் தேசிய அளவிலான கண்காணிப்புக் குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்…
Image
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) புதிய சாதனையைப் படைத்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) புதிய சாதனையைப் படைத்துள்ளது  சென்னை நாட்டில் தற்சார்பு உணர்வை மேம்படுத்தும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்…
Image
இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் சென்னை, 20 ஏப்ரல் 2025: இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக வேவ்ஸ்  (உலக ஒலி, ஒளி, மற்றும் பொழுதுபோக்கு) உச்சி மாநா…
Image
சமூக மாற்றத்திற்கு வழிகாட்டியாக திகழும் சமூக வானொலி (டாக்டர் பிரிஜேந்தர் சிங் பன்வார் , மூத்த பத்திரிகையாளரும் எம் எஸ் பன்வார், தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் & நிகிதா ஜோஷி, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உதவி இயக்குநர், மும்பை.
சமூக மாற்றத்திற்கு வழிகாட்டியாக திகழும்  சமூக வானொலி   (டாக்டர் பிரிஜேந்தர் சிங் பன்வார் , மூத்த பத்திரிகையாளரும் எம் எஸ் பன்வார், தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் &  நிகிதா ஜோஷி, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உதவி இயக்குநர், மும்பை) ஹேஷ்டேக்குகள், வரைகலைகள், காட்சிப்பட ரீல…
திரைப்படக் கதைசொல்லல்: இந்தியாவின் அடுத்த முன்னேற்றம் கிழக்குப் பகுதியிலிருந்து வர வேண்டியது அவசியம்.
திரைப்படக் கதைசொல்லல்: இந்தியாவின் அடுத்த முன்னேற்றம் கிழக்குப் பகுதியிலிருந்து வர வேண்டியது அவசியம் - ஃபிர்தௌசுல் ஹசன்  தலைவர், இந்திய திரைப்படக் கூட்டமைப்பு நாம் ஒரு மௌனப் புரட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண நபர்கள் எளிமையான மடிக்கணினிகள் மூலம் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்…